FREE FULL VERSION COMPUTER PROGRAME

by Mahen | Tuesday, April 14, 2009 in |

தமிழர்களின் அகப்பக்கம்

கவிதை

[]][]]][]]][]]][]]][]]]
அண்ணா..
[]]][]]][[]]]][]]][]]]


எங்களின் வலியை சுமந்து..
எங்களின் விதியை நினைந்து..
எங்களின் கதியை உணர்ந்து..

உன்
இதயம் வலிக்கிறது..
எங்களின்
இதயம் கணக்கிறது..!

அண்ணா..
நாதியற்ற
சமுதாயத்திற்காய்
குரல் கொடுத்தாய்..

இன்று
நாதியற்று..
அயல்நாட்டில் கிடக்கிறாய்..

நன்றி இருக்கும்
ஒவ்வொரு
தமிழனுக்கும் தெரியும்..

நீ..

Categories